கொழும்புவில் நடந்த டி20 உலகக்கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கெத்தாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. [மேலும்…]
Category: தமிழ்நாடு
வியாசர்பாடி : தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம்!
சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் [மேலும்…]
எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை- முதல்வர் மு.க ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர். மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி [மேலும்…]
வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா மு.க.ஸ்டாலின்? – எடப்பாடி பழனிசாமி காட்டம்!
இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களை காத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். [மேலும்…]
மீண்டும் உயர்ந்த தங்க விலை
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்ட பிறகு, சென்னையில் தங்க விலை செவ்வாய்க்கிழமை (மே 27) அன்று குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது. 22 [மேலும்…]
தமிழகத்தில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல்
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களை நிரப்ப மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19-ஆம் [மேலும்…]
குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி [மேலும்…]
11 புதிய அரசு கலைக் கல்லூரிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் புதியதாக அமைக்கப்பட்ட 11 அரசு கலைக் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். உயர்கல்வித் துறை சார்பில், தமிழ்நாட்டில் [மேலும்…]
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை – முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் [மேலும்…]
தனுஷ்கோடியில் கடல் சீற்றம் – 5 அடிக்கு மேல் எழும்பும் அலைகள்!
ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடியில், கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது. மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று [மேலும்…]
