தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த 10-ஆம் தேதி [மேலும்…]
Category: தமிழ்நாடு
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன், 72 வயதில் காலமானார்
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரும், கோரமண்டல் இன்டர்நேஷனல் எமரிட்டஸ் தலைவருமான அருணாசலம் வெள்ளையன், தனது 72வது வயதில் காலமானார். அவரது மரணம் குறித்து முருகப்பா [மேலும்…]
நாளை வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை..!!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை “தியாகத் திருநாள்” எனக் கடைப்பிடிக்குமாறு 3.9.2021 அன்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசின் [மேலும்…]
இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமைச் சின்னம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மறைந்த பிரபல அசாம் பாடலாசிரியா் பூபன் ஹசாரிகா நூற்றாண்டு விழா சென்னை திருவான்மியூரில் [மேலும்…]
7 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’: நாளை மிக கனமழை எச்சரிக்கை!
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று (நவ.,16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: * கடலூர் * [மேலும்…]
ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!
சென்னை அடுத்த ஆவடியில் கணவர் இயக்கிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோனாம்பேடு பகுதியை சேர்ந்த ராஜா – [மேலும்…]
S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுக ஆதிக்கம் – தவெக குற்றச்சாட்டு!
S.I.R படிவங்களை விநியோகம் செய்வதில் திமுகவின் ஆதிக்கம் நூறு சதவீதம் இருப்பதாக தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருச்சி மலைக்கோட்டையில் [மேலும்…]
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடலுக்குச் செல்லத் தடை விதித்து அரசு உத்தரவு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு [மேலும்…]
ஒரே நாளில் ரூ.5,000 சரிவு; ஷாக் கொடுத்த வெள்ளி விலை; தங்கமும் சரிவு
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (நவம்பர் 15) குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் [மேலும்…]
கோவையில் வரும் 26ம் தேதி செம்மொழிப் பூங்கா திறப்பு..!
கோயம்புத்தூர் விழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்த விழா வரும் 24ஆம் தேதி வரை நீடிக்கிறது. விழா குழுவினர் நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். விழாவின் [மேலும்…]
பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!
பீகாரைப் போல் தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி [மேலும்…]
