நாடு முழுவதும் சமீபத்தில் இளநிலை நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் வருகிற ஜூன் 15ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் [மேலும்…]
Category: இந்தியா
ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!
OpenAI இன் பிரபலமான செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டான ChatGPT இன் முன்னணி பயனராக இந்தியா உள்ளது. அமெரிக்க துணிகர முதலீட்டாளரும் முன்னாள் வால் [மேலும்…]
தெலங்கானா மாநிலம் உதய தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!
தெலங்கானா மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நாட்டின் முன்னேற்றத்திற்கு தெலங்கானா மாநிலம் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : பாக். எல்லையோர மாநிலங்களில் போர்க்கால ஒத்திகை!
பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால சூழல் ஒத்திகை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் [மேலும்…]
இனி சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை; கனரா வங்கி அதிரடி அறிவிப்பு
வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அரசுக்குச் சொந்தமான கனரா வங்கி ஜூன் 1, 2025 முதல் அதன் அனைத்து சேமிப்பு வங்கி (SB) கணக்குகளிலும் [மேலும்…]
ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட்
வியட்நாமிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் நுழைய உள்ளது. அதன் VF6 மற்றும் VF7 மாடல்களுக்கான முன்பதிவுகள் இந்த மாதம் [மேலும்…]
பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக அதிகரித்துள்ளது – அண்ணாமலை
பிரமோஸ் ஏவுகணை உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் 15 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் பங்களிப்பு தற்போது 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் [மேலும்…]
இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) அன்று நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மே 2025 இல் [மேலும்…]
அசாம் மாநிலத்தில் நிலச்சரிவு – 5 பேர் பலி!
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக [மேலும்…]
EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; சிறப்பம்சங்கள் என்ன?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎப்ஓ) ஜூன் 2025 இல் ஈபிஎப்ஓ 3.0 ஐ அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இது நிதி அணுகலை [மேலும்…]
வடகிழக்கு இந்தியாவில் கனமழைக்கு 25 பேர் பலி
இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பல வடகிழக்கு மாநிலங்களில் பரவலான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குறைந்தது 25 பேர் இறந்துள்ளனர், [மேலும்…]