ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்  

Estimated read time 0 min read

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற இந்திய வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரான் நாட்டுத் தூதர் முகமது ஃபத்தலியை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து, தனது அதிகாரப்பூர்வமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
வர்த்தகப் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான இந்தப் பகுதியில் இந்தியக் கப்பல்கள் எதிர்கொண்ட இந்தத் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தற்காலிகப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author