தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நாளை டெல்லியில் தேர்தல் ஆணையம் மிக [மேலும்…]
Category: இந்தியா
இந்திய ரயில்வேயின் ஆல் இன் ஒன் மொபைல் ஆப் டிசம்பரில் அறிமுகம்
இந்திய ரயில்வே டிசம்பர் இறுதிக்குள் ஆல் இன் ஒன் மொபைல் ஆப்-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. டிக்கெட் முன்பதிவு, உணவு விநியோகம், ரயில் நிலை போன்ற பல்வேறு [மேலும்…]
நவம்பர் 25இல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் [மேலும்…]
பாலக்காட்டில் ரயில் மோதியதில் 4 தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு
பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 4 துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.4 பில்லியன் குறைந்து, அக்டோபர் 25ஆம் தேதி நிலவரப்படி $684.8 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி [மேலும்…]
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவம் ரோந்து சென்றனர்
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ரோந்துப் [மேலும்…]
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே சிவில் சட்டம்: அறிவித்த பிரதமர்
சர்தார் வல்லபாய் படேலின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார். [மேலும்…]
இந்தியா – சீனா எல்லையில் படைகள் திரும்பப்பெறும் பணி நிறைவு
கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா-சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று நிறைவு பெற்றது. இன்று, தீபாவளியை [மேலும்…]
இந்தியாவிற்கு எதிராக உளவு தகவல்களை கசியவிட்டதை ஒப்புகொண்ட கனேடிய அதிகாரிகள்
வாஷிங்டன் போஸ்ட்டிற்கு இந்தியாவுக்கு எதிரான உளவுத் தகவல்களை கசியவிட்டதை கனேடிய அரசாங்கத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் [மேலும்…]
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி, வங்காளம் அமல்படுத்தவில்லை: பிரதமர் குற்றசாட்டு
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தாத டெல்லி மற்றும் மேற்கு வங்க அரசுகளை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடியுள்ளார். மாநில அரசுகள் [மேலும்…]
சமுத்திரயான் மிஷன்: அவசரகாலத்தில் குழுவினர் எப்படி உயிர் வாழ முடியும்?
இந்தியா தனது முதல் மனித குழுவினர் அடங்கிய ஆழ்கடல் ஆய்வுப் பணியான சமுத்ரயான் மூலம் சரித்திரம் படைக்க உள்ளது. 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள [மேலும்…]
