இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பை நீக்குவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை (மார்ச் 21) அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு [மேலும்…]
Category: இந்தியா
97 தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!
ஆகாச வீரனான தேஜஸ் போர் விமானங்கள் இந்திய வான் வழித்தடத்தைக் கட்டிக்காத்து வரும் நிலையில் மேலும் 97 விமானங்களைக் கொள்முதல் செய்ய மத்திய அரசு [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் : நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 7வது நாளாக தொடரும் மீட்பு பணி!
ஜம்மு-காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி 7வது நாளாக நடைபெற்று வருகிறது. கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் காட்டாற்று [மேலும்…]
பிரதமர் மோடியை சந்திக்க இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய அதிபர் இந்தியா வருகிறார்
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியா மீது 50% வரிகளை அறிவித்துள்ள தருணத்தில், ரஷ்யா அதிபர் புடினின் வருகை குறித்த அறிவிப்பு வந்துள்ளது. ரஷ்ய [மேலும்…]
இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி [மேலும்…]
இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை – வெளியுறவு அமைச்சகம்!
இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தைத் தொடங்க இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
வேட்பு மனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!!
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் [மேலும்…]
பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை:குற்றசெயல்களில் கைது செய்யப்பட்டு சிறை சென்றால் பதவி நீக்கம்!
பிரதமர், மாநில முதலமைச்சர்கள் அல்லது ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் என யாராவது கடுமையான குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டாலோ அல்லது [மேலும்…]
பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை ‘அறைந்த’ மர்ம நபர்!
புதன்கிழமை டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டில் நடைபெற்ற ஜன் சன்வாய் (பொது விசாரணை) நிகழ்ச்சியில், ஒரு நபர் அவரை அறைந்ததாக போலீசார் தெரிவித்தனர். [மேலும்…]
நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
முன்னாள் பிரதமர் நேரு, நாட்டை இரண்டு முறை பிரித்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார். டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுக் [மேலும்…]
ஜிஎஸ்டி சீர்திருத்த திட்டங்கள் – மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை ஆலோசனை நடத்துகிறார் நிர்மலா சீதாராமன்!
மத்திய அரசு திட்டமிட்டுள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து ஆறு பேர் அடங்கிய மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைக்க உள்ளார். [மேலும்…]
