இந்தியாவின் முக்கிய நகரங்கள் முழுவதும் உள்ள சிசிடிவி வலையமைப்புகளை விரிவாக தணிக்கை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டுள்ளது. காசியாபாத் காவல்துறையால் சமீபத்தில் [மேலும்…]
Category: இந்தியா
டிஜிட்டல் மயமாகும் போஸ்ட் ஆபீஸ்
நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் வங்கிகளுக்கு பொதுமக்கள் செல்ல [மேலும்…]
சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது. [மேலும்…]
பாஜக தலைமையிடமிருந்து வந்த உத்தரவு… அமைச்சர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ராஜினாமா
புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். பாஜக மேலிட உத்தரவை அடுத்து புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவண [மேலும்…]
ஒடிசா : ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகல தொடக்கம்!
ஒடிசாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர்க் கோயில் ரத யாத்திரை இன்று காலைக் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளதன் [மேலும்…]
இந்தியாவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் நோக்கமில்லை – வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான நோக்கத்துடன் எந்தச் சந்திப்பையும் நடத்தவில்லை எனச் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடத்திய பேச்சுவார்த்தைக் குறித்து வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜூன் [மேலும்…]
சீன அமைச்சருக்கு மதுபானி ஓவியத்தை பரிசளித்த ராஜ்நாத் சிங்!
சீனாவின் கிங்டாவோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகச் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனை, [மேலும்…]
நாடு முழுவதும் 345 கட்சிகளின் அங்கீகராத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை
2019 முதல் குறைந்தபட்சம் ஒரு தேர்தலில் போட்டியிடுவது உட்பட கட்டாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதற்காக, பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை (RUPPs) [மேலும்…]
கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை
கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு கல்லூரிக்குள் புதன்கிழமை இரவு 7:30 மணி முதல் 8:50 மணி வரை ஒரு சட்ட மாணவி, கூட்டு [மேலும்…]
உத்தரபிரதேசம் : தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நொய்டா செக்டார்-2 பகுதியில் உள்ள தனியார் நிறுவன கட்டடம் ஒன்றில் [மேலும்…]
”ரயில் பயணக் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!
வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு முறையே 2 பைசா, 1 பைசா [மேலும்…]
