இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படும். சில பாடங்களில் தேர்ச்சி [மேலும்…]
Category: இந்தியா
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது, அங்கு ஆட்சி செய்வதற்கு தனது முழு இயலாமையை பாஜக தாமதமாக ஒப்புக்கொண்டதைக் காட்டுகிறது என மக்களவை எதிர்க்கட்சித் [மேலும்…]
கேரளாவில் இரு யானைகள் தாக்கியதில் 3 பேர் பலி – சுமார் 25 பேர் காயம்!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே, இரு யானைகள் மதம் கொண்டு தாக்கியதில் பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குருவங்காட்டில் [மேலும்…]
நரேந்திர மோடியின் அமெரிக்க பயணம்: பிரதமரின் முதல் நாளின் முழு அட்டவணை இதுதான்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பிரான்ஸ் பயணத்தை [மேலும்…]
மக்களவையில் புதிய வருமான வரி மசோதா அறிமுகம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய மசோதா, தற்போதைய 1961 ஆம் [மேலும்…]
ராஜ்யசபாவில் வக்ஃப் மசோதா அறிக்கையை தாக்கல் செய்தது நாடாளுமன்ற கூட்டுக் குழு
வக்ஃப் வாரிய சட்ட (திருத்தம்) மசோதா, 2024 மீதான கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) வியாழக்கிழமை தனது அறிக்கையை ராஜ்யசபாவில் பலத்த எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு [மேலும்…]
அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி; டொனால்ட் டிரம்புடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார்
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அமெரிக்க பயணமாக வாஷிங்டன் டிசியில் இன்று அதிகாலை தரையிறங்கினார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி இன்று [மேலும்…]
ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 5-8% சம்பள உயர்வு வழங்குகிறது
இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ், இந்த மாத இறுதிக்குள் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கடிதங்களை வழங்கவுள்ளது. ஏப்ரல் முதல் அமலுக்கு [மேலும்…]
பிரதமர் மோடியுடன் கூகுள் CEO சுந்தர் பிச்சை சந்திப்பு!
இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டுவர கூடிய வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை [மேலும்…]
மகா பூர்ணிமா – திரிவேணி சங்கமத்தில் விரிவான ஏற்பாடு!
மகா பூர்ணிமாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் தற்போது வரை ஒரே நாளில் ஒரு கோடி பேர் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மகா [மேலும்…]
பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை
செவ்வாயன்று பாரிஸில் நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் CEO ஃபோரம்-இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்தாண்டுகளில் தனது தலைமையில் கட்டமைக்கப்பட்ட “நிலையான மற்றும் [மேலும்…]