வி.சி.க.வை தி.மு.க. சிதைக்க பார்ப்பதாக இ.பி.எஸ். குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “விசிக, [மேலும்…]
Category: இந்தியா
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது – மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், UPI பரிவர்த்தனைகளுக்கு [மேலும்…]
கடந்த 24 மணிநேரத்தில் 306 பேருக்கு COVID பாதிப்பு
மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, புதன்கிழமை இந்தியாவில் மொத்தம் 306 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் தற்போது செயலில் [மேலும்…]
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியது – ஐ.நா
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியைத் தாண்டியதாகவும், மக்கள் தொகையில் உலகிலேயே முதலிடத்தில் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் [மேலும்…]
பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை இனி கட்டாயம்
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே டிவி செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் செயலில் உள்ள Covid-19 வழக்குகளின் [மேலும்…]
ரயில் பயணத்தில் 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் பட்டியல் வெளியிட திட்டம்
இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளை மையமாகக் கொண்டு ஒரு முக்கியமான புதிய நடவடிக்கையை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி இனிமேல், ரயில் புறப்படும் [மேலும்…]
கேரளாவில் கொழுந்து விட்டு எறிந்த சீன கப்பல்… மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடலோர காவல் படை
கேரள மாநிலத்தின் அழிக்கல் கடற்கரையிலிருந்து சுமார் 44 கடல் மைல் தொலைவில், சீனாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் MV Wan Hai 503 திடீரென [மேலும்…]
அமலுக்கு வரும் 8-வது ஊதியக்குழு?… எப்போது தெரியுமா?… காத்திருக்கும் அரசு ஊழியர்கள்…!!!
மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த 8-வது ஊதியக் குழு தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு [மேலும்…]
இந்தியாவில் 6,815 கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன
ஜூன் 10 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 6,815 செயலில் உள்ள COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 324 [மேலும்…]
பயங்கரவாதம் இருதரப்பு பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை : ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாக அல்ல, உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பெல்ஜியம் சென்று ஜெய்சங்கர், அங்குள்ள [மேலும்…]
சம்வாத் : 11 இந்திய மொழிகளைப் பேசும் இந்தியாவின் சொந்த தயாரிப்பு AI
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்-அப் நிறுவனமான சர்வம் AI, Sarvam Samvaad என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதுமையான உரையாடல் சார்ந்த இந்த [மேலும்…]
