தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, ஒற்றை கட்சி ஆட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கிட்டத்தட்ட 74 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி [மேலும்…]
Category: இந்தியா
பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, [மேலும்…]
விண்வெளித் துறை குறித்த சிறப்புக் கூட்டத்தொடர் இன்று மக்களவையில் நடைபெறுகிறது
விண்வெளித் துறை மற்றும் சுபன்ஷு சுக்லாவின் நோக்கம் குறித்து கவனம் செலுத்தும் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று மக்களவையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் [மேலும்…]
மறுசீரைக்கப்படும் ஜிஎஸ்டி வரிகள்: நுகர்வோர்களுக்கு எவ்வாறு பலன் தரும் என ஒரு பார்வை
இந்திய அரசாங்கம், சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறையை ஒரு பெரிய அளவில் மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட மாற்றங்கள் வரி வகைப்பாடுகளை எளிதாக்கும் [மேலும்…]
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இதற்கு முன் பதவி வகித்த தமிழர்கள் யார் தெரியுமா?
பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), வரவிருக்கும் துணை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் CP ராதாகிருஷ்ணனை [மேலும்…]
வாக்குத் திருட்டு போன்ற கருத்துக்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்குச் சமம்; தேர்தல் ஆணையம் கருத்து
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையாக மறுத்துள்ளது. வாக்குத் திருட்டு போன்ற சொற்கள் அரசியலமைப்பை [மேலும்…]
ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பால் நான்கு பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காதி கிராமத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 16) இரவு ஏற்பட்ட மேக வெடிப்பில் நான்கு பேர் உயிரிழந்தனர் [மேலும்…]
முதல் நாளில் வருடாந்திர ஃபாஸ்டேக்கை வாங்கிய 1.4 லட்சம் பயனர்கள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாடு முழுவதும் கிட்டத்தட்ட 1,150 டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நெடுஞ்சாலை [மேலும்…]
கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய பாதுகாப்புத்துறை
உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது. MULE என்ற பெயரில் [மேலும்…]
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தபின் உரையாற்றிய பிரதமர் [மேலும்…]
சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்
செங்கோட்டையில் தனது 79வது சுதந்திர தின உரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி அரசியல் விஷயங்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் சுகாதார நெருக்கடிக்கு காரணமாக [மேலும்…]
