தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கடந்த 10-ஆம் தேதி [மேலும்…]
Category: இந்தியா
பட்ஜெட் 2024: தொலைத்தொடர்பு துறையின் கோரிக்கைகள் என்ன?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டையும் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யத் தயாராகி வருகிறார். இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் [மேலும்…]
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது
பிரதமர் மோடி திங்களன்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த விஜயம் பரந்த புவிசார் அரசியல் சூழலையும் முக்கியத்துவத்தையும் கொண்டதாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இரு தலைவர்களும் [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் என்கவுன்டரை தொடங்கியது
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் வெடித்தது. டோடா மாவட்டத்தின் மேல் பகுதியில் உள்ள கோலி-காடி காடுகளில் இன்று பயங்கரவாதிகளுக்கும் [மேலும்…]
Redmi 13 5G இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது!
Redmi 13 5G என்பது Xiaomiயின் சமீபத்திய வரவிருக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் ஆகும். Qualcomm Snapdragon 4 Gen 2 சிப்செட் மூலம் இயங்கும் [மேலும்…]
மோசடி அழைப்புகள் அடிக்கடி வருகிறதா? உடனே சக்ஷு போர்ட்டலில் புகார் அளியுங்கள்
இந்தியா: தொலை தொடர்பும், இணையமும் மனிதர்களின் வாழ்வில் ஒரு இன்றியமையாத விஷயமாக மாறி வருகிறது. இதனால், மோசடி அழைப்புகளும், மெசேஜ்களும் அதிகரித்து வருகின்றன. தொலை [மேலும்…]
மும்பையை மிரட்டும் கனமழை: பள்ளி, கல்லூரிகள் மூடல், தேர்வுகள் ஒத்திவைப்பு
மும்பையில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்ததால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள [மேலும்…]
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ராமநாதபுரம் வருகை
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் [மேலும்…]
மீண்டும் மனதின் குரல்
பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி [மேலும்…]
அதிகரிக்கும் குடும்ப பொறுப்புகள்… 10இல் 9 பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறதாம்.!
குடும்ப பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாக தற்போது 10 இல் 9 பேருக்கு தங்கள் வேலையில் முன்னேற படிப்பதற்கு கடினமாக அமைந்துள்ளது என ஓர் அறிக்கையில் [மேலும்…]
ரீல்ஸ் செய்ய ஆசைப்பட்ட பெண்! 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சோகம்!
மகாராஷ்டிரா : காரை ரிவர்ஸ் செய்யும் போது 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
