சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 25ஆம் நாள் முற்பகல் தொடங்கியது.
தமிழகத்தின் காபி உற்பத்தி குறித்து மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது [மேலும்…]
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்
ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள [மேலும்…]
மோந்தா புயல்- நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
காக்கிநாடாவில் கடக்கும் மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் மூன்று நாட்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண [மேலும்…]
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தானாம்; ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை
அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) [மேலும்…]
கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!
கனடா மீதான வரி விகிதத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 சதவீதம் உயர்த்தியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ரீகன், வரி விதிப்பு பற்றி [மேலும்…]
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
பத்து நாட்களுக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை [மேலும்…]
தினம் அரை கீரை சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக கீரை வகைகளில் நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் நிரம்பியுள்ளது .இந்த கீரை வகைகளில் நமக்கு தேவையான இரும்பு சத்து ,கால்சியம் சத்து ,மற்றும் [மேலும்…]
50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!
2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது. திருச்சி மாவட்டம் [மேலும்…]
திங்கள்கிழமை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட வாரியாக அறிவிப்பு..!!
மருது பாண்டியர் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் [மேலும்…]
அதானி முதலீடுகள் குறித்து வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுகளுக்கு எல்ஐசி மறுப்பு
அதானி குழும நிறுவனங்களில் அரசின் வழிகாட்டுதலின்படி $3.9 பில்லியன் (சுமார் ₹33,000 கோடி) முதலீடுகளைச் செய்ய மே மாதம் ஒரு திட்டம் தீட்டப்பட்டதாக தி [மேலும்…]



