பலவீனம் மற்றும் வறுமையிலிருந்து உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடாகிய சீனா சொந்த வளர்ச்சி மூலம் ஆசிய மதிப்பு என்ற கருத்தின் பெரிய உயிராற்றலை [மேலும்…]
Category: இந்தியா
புதிய உச்சம் தொட்டது இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 2-ஆம் தேதியின்படி 675 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது [மேலும்…]
வயநாடு நிலச்சரிவு தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா.? விதிமுறைகள் என்னென்ன.?
வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. இந்த நிலச்சரிவில் இதுவரை [மேலும்…]
ஆல்டோ கே10 மாடல் கார்களை திரும்பப் பெறுவதாக மாருதி சுசுகி அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஸ்டீயரிங் கியர் பாக்ஸில் உள்ள குறைபாடு காரணமாக ஆல்டோ கே10 காரின் 2,555 மாடல்களை [மேலும்…]
ரெப்போ வட்டி விகிதத்தில் ஒன்பதாவது முறையாக மாற்றமில்லை என ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) அதிக உணவுப் பணவீக்கம் இருப்பதாக கூறப்பட்டாலும், ஒன்பதாவது முறையாக [மேலும்…]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) காலை காலமானார். அவருக்கு வயது [மேலும்…]
வங்கதேசத்தில் சிக்கியுள்ள 19,000 இந்தியர்கள்… மத்திய அமைச்சர் முக்கிய தகவல்.!
டெல்லி : வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் பின்னாளில் கலவரமாக மாறி நூற்றுக்கணக்கானோர்கள் உயிரிழக்கும் நிலையை உருவாக்கிவிட்டது. நாட்டின் நிலைமை கட்டுப்படுத்த [மேலும்…]
இந்தியாவின் டாப் பணக்காரர் அதானி ஓய்வு பெற முடிவு; அடுத்த வாரிசு யார்?
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானிக்கு, தற்போது 62 வயதாகும் நிலையில், வாரிசுகளுக்கு வழிவிடும் வகையில், அடுத்த 8 ஆண்டுகளில் படிப்படியாக ஓய்வு [மேலும்…]
வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் ‘தீவிர எச்சரிக்கையுடன்’ இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உட்பட பங்களாதேஷின் பல நகரங்களில் ஒரு வன்முறை அலை வீசியது. இதன் விளைவாக 97 க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் [மேலும்…]
இந்திய அரசு பத்திரங்களில் அந்நிய முதலீடு வரலாறு காணாத உயர்வு
இந்திய அரசாங்கப் பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 9 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இந்தத் தொகையானது 2023ஆம் [மேலும்…]
28 வருட பழமையான இணைய நிறுவனத்தை கைப்பற்றிய இன்ஃபிபீம் அவென்யூஸ்
இந்தியாவின் முன்னணி பணப் பரிவர்த்தனை உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபிபீம் அவென்யூஸ், Rediff.com இல் 54% பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளது. $3 மில்லியன் மதிப்புள்ள [மேலும்…]
