இந்தியா

கடைசி மூச்சு வரை தேசப்பணி! – மவுன அஞ்சலியின் போது நிலைகுலைந்து விழுந்த போலீஸ் மரணம்..!

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர், பணியின் போதே மாரடைப்பால் காலமான சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவின் [மேலும்…]

இந்தியா

மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு -பிரதமர் இரங்கல்!

மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவு வேதனையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தமிழ் கலாச்சாரம் [மேலும்…]

இந்தியா

மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல்: பயண கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தும் ஆசிய நாடுகள்  

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியா மற்றும் அண்டை [மேலும்…]

இந்தியா

பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களில் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடு..!

உத்தரகாண்ட்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்களை நிர்வகிக்கும் ஸ்ரீ பத்ரிநாத் கேதார்நாத் கோயில் கமிட்டி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர், [மேலும்…]

இந்தியா

திருமண உறவுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உளவியல் நிபுணர்கள் விளக்கம்  

இந்தியாவில் விவாகரத்து என்பது இனி ஒரு ரகசியமான விஷயமோ அல்லது சமூகத் தடையோ அல்ல. பெருநகரங்கள் தொடங்கி சிறிய கிராமங்கள் வரை, பல தம்பதிகள் [மேலும்…]

இந்தியா சீனா

சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

நாட்டின் 77வது குடியரசு தின விழா, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் [மேலும்…]

இந்தியா

தேசிய செயல் தலைவர் நியமனத்திற்கு தேஜஸ்வியின் சகோதரி கடும் எதிர்ப்பு!

RJD தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டதற்கு அவரது சகோதரி ரோகிணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், [மேலும்…]

இந்தியா

மத்திய பட்ஜெட் 2026: சிறு குறு தொழிலதிபர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஜிஎஸ்டி கோரிக்கைகள்  

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி [மேலும்…]

இந்தியா

77-வது குடியரசு தினம்: தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு  

இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி [மேலும்…]

இந்தியா

தியாகிகளுக்கு வீரவணக்கம்: ஜனவரி 30-ல் நாடு முழுவதும் 2 நிமிடம் மவுனம் அனுசரிக்க மத்திய அரசு உத்தரவு..!

மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது, தங்கள் உயிர்களை தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், ஜன., [மேலும்…]