ஆந்த்ரோபிக் நிறுவனம், தனது Claude என்ற செயற்கை நுண்ணறிவு உரையாடல் மென்பொருள், பயனரின் கணினியிலேயே நேரடியாக பணிகளைச் செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை [மேலும்…]
Category: இந்தியா
அனைவரது வாழ்விலும் துன்பம் அகன்று இன்பமான சூழல் ஒளி பெறட்டும் – எல்.முருகன் வாழ்த்து!
தேசம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகின்ற தீப ஒளித் திருநாளான தீபாவளிப் பண்டிகை நல்வாழ்த்துகளை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பகவான் [மேலும்…]
தீபாவளி 2025: சிறப்பு முகூர்த்த வர்த்தகம் மாலை நேரத்திலிருந்து மதியத்திற்கு மாற்றம்
பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபிலிருந்து விலகி, 2025 ஆம் ஆண்டுத் தீபாவளியன்று இந்தியாவின் பங்குச் சந்தைகள் (பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ) வழக்கமான மாலை நேரத்திற்குப் [மேலும்…]
26 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகளுடன் அயோத்தி புதிய உலக சாதனை
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற ஒன்பதாவது தீப உற்சவத்தில், சரயு நதிக்கரையில் உள்ள 56 கட்டங்களிலும் 26 லட்சத்திற்கும் அதிகமான [மேலும்…]
பாதுகாப்புடன் தீபாவளியைக் கொண்டாட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அனைவரும் இந்தப் பண்டிகையை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும், [மேலும்…]
சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய எல்லைக்குள் விழுந்த சீனாவின் PL-15E ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. அதிலுள்ள [மேலும்…]
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் [மேலும்…]
OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!
பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்… உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் [மேலும்…]
திரிபுராவில் 3 பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதால் பதற்றம்
கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி திரிபுராவில் நடந்த வன்முறை மோதலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. இந்தப் பூசலில் [மேலும்…]
குஜராத் புதிய அமைச்சரவையில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு கல்வித்துறை ஒதுக்கீடு
குஜராத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையின் 25 மாநில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரத்தை பாஜக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதலமைச்சர் பூபேந்திர படேல் முக்கியத் துறைகளான [மேலும்…]
“8 வருஷ போராட்டம்”… இனி ORS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது… போராடி வெற்றி பெற்ற டாக்டர்… பின்னணி இதோ..!!
ஹைதராபாத் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், 8 ஆண்டுகள் தொடர்ந்து போராடியதன் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பான [மேலும்…]
