தூத்துக்குடியில் இன்று முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனி மனித ஒழுக்கம்தான் சமூக ஒழுக்கம் என எல்லாருக்கும் [மேலும்…]
Category: இந்தியா
4 நாள் பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு இன்று பயணிக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்திற்கு ஒரு முக்கியமான பயணத்தை மேற்கொள்கிறார். அவரது இரண்டு நாள் பயணத்தின் மையமாக இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக [மேலும்…]
எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!
எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது [மேலும்…]
“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!
த்ரிஷ்யம் படப் பாணியில் நடந்த கொலை மும்பையை அலறவிட்டுள்ளது. வீட்டில் கணவனைக் கொன்று புதைத்துவிட்டு மாயமான மனைவி சிக்கியது எப்படி?… பகீர் கிளப்பும் பின்னணியுடன் [மேலும்…]
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2-ம் நாளான இன்றும், எதிர்க்கட்சியினரின் கடும் அமளியைத் தொடர்ந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால [மேலும்…]
இந்தியாவில் AI -நெட்வொர்க்கை உருவாக்கை கைகோர்க்கிறது டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அமேசான்
இந்தியாவில் மேம்பட்ட AI- ரெடி நெட்வொர்க்கை உருவாக்க டாடா கம்யூனிகேஷன்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உடன் இணைந்துள்ளது. அதிக திறன் கொண்ட இந்த [மேலும்…]
7 ரயில் நிலையங்களில் AI அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவ திட்டம்
இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. [மேலும்…]
கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 % குறைவு – நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி
நாடு முழுவதும் கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் 61.15 சதவீதம் குறைந்துள்ளதாக நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவை உறுப்பினர் ஒருவர் நாடு முழுவதும் [மேலும்…]
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கும்
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது. ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வாஷிங்டனில் இருந்து [மேலும்…]
இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக் காரணங்களைக் கூறி ராஜினாமா செய்துள்ளார்
இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் கூறி திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022 முதல் துணை ஜனாதிபதியாகப் பணியாற்றி [மேலும்…]
மீண்டும் உயிர் பயத்தை காட்டிய ஏர் இந்தியா விமானம்
திங்கட்கிழமை காலை கொச்சியிலிருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) தரையிறங்கும் போது ஓடுபாதையை [மேலும்…]
