7 ரயில் நிலையங்களில் AI அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவ திட்டம்  

Estimated read time 1 min read

இந்தியாவில் உள்ள ஏழு முக்கிய ரயில் நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான முக அங்கீகார அமைப்புகளை நிறுவும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றங்களை முன்னிலைப்படுத்திய உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தால் பொது நல வழக்கில் (PIL) எழுப்பப்பட்ட கவலைகளுடன் இணைந்து, பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இவற்றுள் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CST) மற்றும் புது தில்லி ரயில் நிலையங்கள் ஆகியவை அடங்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author