இந்தியா

விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் கோப்பில் பிரதமர் முதல் கையெழுத்து

பிரதமராக பதவியேற்ற நிலையில், இன்று தனது அலுவலகத்திற்கு சென்ற மோடி, முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரதமராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

சிஐடி விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ..!!

எடியூரப்பா:  எடியூரப்பா முன்னாள் முதலவரான எடியூரப்பா அவர் மீது தொடுத்துள்ள போக்சோ வழக்கின் விசாரணைக்கு இன்று சிஐடி முன்பு ஆஜராகி இருக்கிறார். பெங்களூரு, சதாசிவ [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

மேற்கு வங்கம் ரயில் விபத்து.. உதவி எண்கள் அறிவிப்பு!

மேற்குவங்கம் : மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

மேற்கு வங்கம் ரயில் விபத்து.. 5 பேர் உயிரிழப்பு.! மீட்பு பணி தீவிரம்..!

மேற்கு வங்கம் : டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து..!

டார்ஜிலிங்: டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பன்சிதேவா பகுதியில் சரக்கு ரயில் மீது கன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதியதில் அதிகம் பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்துள்ளனர். [மேலும்…]

இந்தியா சற்றுமுன்

ஜார்க்கண்ட் என்கவுன்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!!

ஜார்க்கண்ட் : மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சைபாசா பகுதியில் இன்று அதிகாலை முதல் போலீசார், மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு [மேலும்…]

இந்தியா

மக்களே ரெடியா….! ஜூன் 30 முதல் மீண்டும் ஞாயிற்றுக்கிழமைகளில்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!

மனதின் குரல் நிகழ்ச்சியில்  மக்கள் மத்தியில் உரையாற்றுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே மனதின் [மேலும்…]

இந்தியா

வாக்களிக்கும் இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று கூறிய எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை(EVM) சுலபமாக ஹேக்கிங் செய்யலாம் என்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா தலைமையில் நடைபெற்றது ஒரு உயர்மட்ட கூட்டம் 

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பாதுகாப்பு நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் மத்திய [மேலும்…]

இந்தியா

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 8 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் ஒரு பாதுகாப்புப் [மேலும்…]