சென்னை : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கான லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடிய வானிலை நிலவரம் குறித்த புதிய அறிவிப்பைச் சென்னை வானிலை [மேலும்…]
Category: உலகம்
வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன
அமெரிக்காவும், சீனாவும் தங்கள் தற்போதைய வர்த்தகப் போரில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் 115% வரி கட்டணங்களைக் குறைத்துள்ளன. இந்த [மேலும்…]
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிகளை மாற்றும் இங்கிலாந்து
குடியேற்றத்தைக் குறைப்பதற்கும், நாட்டில் யார் வாழலாம் மற்றும் வேலை செய்யலாம் என்பதற்கான கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும், விசா மற்றும் குடியேற்றச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்த [மேலும்…]
இலங்கை : பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கதிர்காமத்தில் இருந்து மத்திய இலங்கையில் [மேலும்…]
‘2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்’: பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்
ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை (மே [மேலும்…]
உடனடி போர்நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு
இந்தியா பாகிஸ்தான் மோதலில் ஒரு பெரிய முன்னேற்றமாக, அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் முழுமையான மற்றும் [மேலும்…]
இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தல்!
இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த [மேலும்…]
இந்தியா – பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப் : வெள்ளை மாளிகை
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை [மேலும்…]
மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் [மேலும்…]
பாகிஸ்தானிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக [மேலும்…]
500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்
ஒரு பழங்கால சோவியத் விண்கலமான கோஸ்மோஸ் 482, இந்த வார இறுதியில் பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடற்ற முறையில் மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த [மேலும்…]
