சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி! குத்துவிளக்கு ஏற்றித் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்!  

Estimated read time 1 min read

17-ஆவது சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (MLAs) இரண்டு நாள் பிரத்தியேக பயிற்சி முகாமை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது.
இந்த இருநாள் பயிற்சி முகாமை, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.
இன்றும் நாளையும் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை இந்த வழிகாட்டுதல் முகாம் நடைபெறவுள்ளது.

You May Also Like

More From Author