இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக உச்சவரம்பை (Price Cap) மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு [மேலும்…]
Category: உலகம்
தென்கொரியா அதிபர் திடீர் ராஜினாமா…!!
தென்கொரியாவில் ராணுவ அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கலவரமும் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் அதிபர் ஹான் டக்சூ [மேலும்…]
பெரு : நிலச்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு!
பெரு நாட்டில் பெய்த பரவலான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். லிமா, கஜாமர்கா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை கொட்டி [மேலும்…]
புதிய அணு ஆயுத அழிக்கும் போர் கப்பலில் மகளுடன் கிம்!
வட கொரியாவின் புதிய அணு ஆயுத ஏவுகணை தாங்கி அழிக்கும் கப்பலில் அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. [மேலும்…]
புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடும் டெஸ்லா? எலான் மஸ்க் காட்டமான பதில்
முன்னணி மின்சார வாகன (EV) தயாரிப்பாளரான டெஸ்லாவின் இயக்குநர்கள் குழு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு பதிலாக ஒரு வாரிசைத் தேடி [மேலும்…]
இந்தியாவின் எச்சரிக்கையை மீறி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு
ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, உரி மற்றும் அக்னூர் அருகே உள்ள LoC வழியாக புதன்கிழமை தொடர்ந்து ஏழாவது இரவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை [மேலும்…]
உலக நாடுகளின் இராணுவச் செலவு சாதனை அளவை எட்டியுள்ளது: அறிக்கை
உலகம் இராணுவச் செலவினங்களில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பைச் சந்தித்து வருகிறது. இது ஆண்டுக்கு ஆண்டு 9.4% அதிகரித்து, 2024 ஆம் ஆண்டில் $2.718 டிரில்லியனாக [மேலும்…]
இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமிபுரூஸ் செய்தியாளர்களிடம் [மேலும்…]
ரஷ்யா : சூறாவளியை போல் சுழன்று வந்த புழுதி!
ரஷ்யாவில் உள்ள எரிவாயு வயல் பகுதியில் சூறாவளி சுழன்று வருவது போல் புழுதி சுழன்று வந்தது. டியூமன் பகுதியில் எரிவாயு வயல்கள் உள்ளன. அங்கு [மேலும்…]
சூடானில் தீவிரமடையும் ராணுவம் – துணை ராணுவம் மோதல்!
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ருந்த முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 11 பேர் [மேலும்…]
ஈரான் : துறைமுகத்தில் வெடி விபத்து – உயரும் பலி எண்ணிக்கை!
ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 65-ஐ தாண்டியுள்ளது. மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு [மேலும்…]
