இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக உச்சவரம்பை (Price Cap) மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு [மேலும்…]
Category: உலகம்
பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!
பலூச் படையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் ஏராளமான பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலுசிஸ்தான் மாகாணம், ஜெஹ்ரியில் [மேலும்…]
ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை!
ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்ததால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் [மேலும்…]
மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!
மலேசியாவின் பாலிக் புலாவ் பகுதியில் உள்ள ஜாலான் துன் சார்டோன் சாலையில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாகச் சாலை முழுவதுமாக மூடப்பட்டது. தொடர் கனமழை [மேலும்…]
தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?
இந்தியா – வங்கதேசம் இரண்டும் தீஸ்தா நதிநீரை பங்கிட்டுக் கொள்ளும் நிலையில், நதி நீர் பிரச்னையை முன்னிறுத்தி வங்கதேசத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அத்துடன் தீஸ்தா [மேலும்…]
பிரேசில் நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய கொசுத் தொழிற்சாலை
டெங்கு போன்ற கொடிய நோய்களைக் கட்டுப்படுத்த பிரேசில் நாட்டில் உலகிலேயே மிகப்பெரிய ‘கொசுத் தொழிற்சாலை’ ஒன்று நிறுவப்பட்டுள்ளது. சாவோ பாலோவின் காம்பினாஸ் நகரில் அமைந்துள்ள [மேலும்…]
இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் சீனா புகார்!
இந்தியாவில் மின்சார வாகனங்கள், பேட்டரிகளுக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் அளித்துள்ளது. பெட்ரோல், [மேலும்…]
சவுதி அரேபியா கஃபாலா முறைக்கு முற்றுப்புள்ளி
சுமார் 50 ஆண்டுகளாக தொடர்ந்த கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் அமைப்பை சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம், நாட்டில் உள்ள [மேலும்…]
டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!
ரஷ்ய அதிபர் புதின்-அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 3 ஆண்டுகளை [மேலும்…]
பிலிப்பைன்ஸ் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலி!
பிலிப்பைன்ஸில் பெய்த கனமழை மற்றும் வெள்ளபெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்குள்ள ரோக்சாஸ் சிட்டி [மேலும்…]
தற்போதைய எச்-1பி விசா வைத்திருப்போருக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் இல்லை
இந்தியப் பணியாளர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் (USCIS) ஒரு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, டொனால்ட் [மேலும்…]
