2021ஆம் ஆண்டின் செப்டம்பரில் ஷாஆன்சி மாகாணத்தின் யூலின் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷி ச்சின்பிங், மக்களின் பக்கத்தில் நிலையாகவும் உறுதியாகவும் நிற்க வேண்டும் [மேலும்…]
Category: ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!
மாட்டு பொங்கலையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 108 கோ பூஜை நடைபெற்றது. இதையொட்டி, மாடுகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி அலங்காரம் [மேலும்…]
சபரிமலையில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பன்
கேரளா மாநிலம் சபரிமலையில் மகர ஜோதியை தொடர்ந்து திண்டுக்கல் மலை அடிவாரம் ஐயப்பன் கோவிலில் தீபஜோதி ஏற்றப்பட்டது. கேரள மாநிலம் சபரிமலையில் முக்கிய நிகழ்வான [மேலும்…]
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சப்பர உற்சவம்!
மார்கழி மாத அஷ்டமியை ஒட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சப்பர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகாளும் ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் [மேலும்…]
திருப்பதி போறீங்களா? மார்ச் 3ஆம் தேதி 10 மணி நேரம் நடை அடைப்பு
வரும் மார்ச் 3 அன்று நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சுமார் 10 மணி நேரம் அடைக்கப்பட [மேலும்…]
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
நெல்லையப்பர் கோயிலில் மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி வெகு விமரிசையாக நடைபெற்றது. நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில், இந்து ஆலய [மேலும்…]
மார்கழி மாத பெளர்ணமி – திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்!
திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் [மேலும்…]
ஆருத்ரா தரிசன விழா – சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/YvIkG1NQCbw?si=wiE2mkenMgd7qYRv பஞ்ச பூத [மேலும்…]
திருப்பதியில் இன்று முதல் டோக்கன் கிடையாது
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்ய, இன்று (ஜனவரி 2) [மேலும்…]
ஆங்கில புத்தாண்டு – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஆங்கில புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாநகரில் 18 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் விஸ்வரூப [மேலும்…]
வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறக்கப்படுவதன் காரணம் என்ன?
வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பதை காண்பதும், சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசிப்பதும் மிக மிக சிறப்பான ஒன்றாகும். பூலோக [மேலும்…]
