அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில் யார் பேச்சையோ கேட்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் அவர் முதலமைச்சராக [மேலும்…]
Category: ஆன்மிகம்
விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!
நவராத்திரியின் நிறைவாக நாடு முழுவதும் விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி நடைபெற்றது. தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதை குறிக்கும் விதமாக ஆண்டுதோறும் ராவணனை [மேலும்…]
கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!
ஈரோட்டில் உள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோட்டின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் [மேலும்…]
இன்று சூரசம்ஹாரம்..!குலசேகரப்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்..!
தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி [மேலும்…]
ஆலங்குளத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. விழாவையொட்டி நடைபெற்ற பூக்குழித் திருவிழாவில் [மேலும்…]
ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தை ஒட்டித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த புதன்கிழமை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. [மேலும்…]
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா – காளியம்மன் வேடமணிந்து சென்ற பக்தர்கள்!
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவை முன்னிட்டு பக்தர்கள் காளியம்மன் வேடமணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்று சென்றனர். உலகப் புகழ்பெற்ற தசரா [மேலும்…]
இன்று நவராத்திரி 5ம் நாள் : வீட்டில் செல்வ வளம் பெருகும்..!
நவராத்திரி 5ம் நாள் வழிபாடு : அம்பிகையின் பெயர் – மோகினி (வைஷ்ணவி) கோலம் – பறவை வகை கோலம் மலர் – மனோரஞ்சிதம் [மேலும்…]
இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்
திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை [மேலும்…]
திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சம் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவோண [மேலும்…]
இன்று நவராத்திரி 4ம் நாள் :இன்று என்ன மலர், பழம் படைத்து வழிபட வேண்டும்..?
நவராத்திரியின் நான்காம் நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் திருநாமத்தாலேயே வழிபட வேண்டும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய மலர், பழம் கிடைக்கவில்லை என்றாலும், அந்த நாளுக்குரிய [மேலும்…]
