உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்…]
Category: ஆன்மிகம்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகின்ற நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் [மேலும்…]
சபரிமலை மண்டல கால பூஜைகள் கோலாகல துவக்கம்: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
கார்த்திகை மாதப் பிறப்பான இன்று முதல், ஐயப்ப பக்தர்களின் புனித யாத்திரைக்கான மண்டல கால பூஜைகள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சரண கோஷங்கள் முழங்க [மேலும்…]
ஆன்மீகம் அறிவோம் : ஆஞ்சநேயர் 108 போற்றி வரிகள்..!
1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி [மேலும்…]
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் தேரோட்டம்!
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாகம்பிரியாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 5 ஆம் [மேலும்…]
வெங்கடேச சுப்ரபாதம் வரிகள் தமிழில்..!
1. வந்துதித்தாய் ராமா நீ கோசலை தன் திருமகனாய்சிந்து மொழிச் சிறுகாலை திசையெங்கும் புலர்கிறது மந்திரங்கள் வாய்மொழிந்து வந்தனைகள் புரிந்தருளச் செந்திருக்கண் அருள்பொழிய வேங்கடவா [மேலும்…]
திருக்கார்த்திகை தீபம் 2025 எப்போது? முழு விபரம் இதோ..!
திருவண்ணாமலை தீபத் திருவிழா நடத்தப்படுவதற்கு புராணங்களில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. புராண கதைகளின் படி, சிவபெருமான் ஜோதி வடிவமாக மகாவிஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கு காட்சி அளித்த [மேலும்…]
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் தேரோட்டம்!
தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். தென்காசியில் ஆயிரம் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் [மேலும்…]
தலையெழுத்தை மாற்றும் சிவ மந்திரம் எது தெரியுமா?
ஆன்மீகத்தின் படி தலையெழுத்து என்பது நம்முடைய கர்மாவையே குறிப்பதாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் நன்மை, தீமைகள் இந்த கர்மாவின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என [மேலும்…]
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதி [மேலும்…]
