கன்னியாகுமரி மாவட்டம், முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா [மேலும்…]
Category: ஆன்மிகம்
ஐப்பசி விசாகம் – ஶ்ரீ நம்மாழ்வார் மாத திருநட்சத்திரம்
வந்தவாசி, நவ 04: பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வாரின் திருநட்சத்ரமான விசாகத்தை முன்னிட்டு வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாள் கோவிலில் [மேலும்…]
நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!
சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . [மேலும்…]
மாம்பட்டு முத்துமாரியம்மன் ஊஞ்சல் தாலாட்டு வைபவம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் வெகு விமரிசையாக [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. முதல்நாள் விழாவை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.மதுரை மீனாட்சி அம்மன் [மேலும்…]
மகாளய அமாவாசை 2024-அமாவாசை அன்று கட்டாயம் சமைக்க வேண்டிய காய்கறிகள் எது தெரியுமா?
சென்னை- அமாவாசை அன்று சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என்னவென்று இந்த செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.. அமாவாசை [மேலும்…]
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
பண்டிகை காலம் வந்துவிட்டது. நாடு முழுவதும், நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நவராத்திரி முதல் துர்கா பூஜை வரை, இந்த [மேலும்…]
வந்தவாசியில் கருடசேவை வைபவம்
வந்தவாசி, செப் 29: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை இரவு வெள்ளி [மேலும்…]
பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?
சென்னை –புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பின் [மேலும்…]
மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி [மேலும்…]
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி எவ்வாறு கொண்டாடப்படுகிறது
விநாயகர் சதுர்த்தி, தடைகளை நீக்குபவர் மற்றும் ஞானம் மற்றும் செழுமையின் தெய்வமான விநாயகப் பெருமானை மதிக்கும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். இந்தியா முழுவதும் [மேலும்…]
