ஆன்மிகம்

மண்டு காளியம்மன் கோயில் பூக்குண்டம் இறங்கும் நிகழ்வு!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டு காளியம்மன் கோயிலில் வைகாசி விழாவையொட்டி பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் செய்யப்பட்டது. [மேலும்…]

ஆன்மிகம்

போகர் ஜெயந்தி: பழனி கோயிலில் சிறப்பு பூஜைகள்!

போகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பழனியாண்டவர் கோயிலில் சுவாமியின் திருவுருவ சிலையை போக சித்தர் [மேலும்…]

ஆன்மிகம்

பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடும் வெயிலிலும் பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை [மேலும்…]

ஆன்மிகம்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விரைவில் காப்பீடு திட்டம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் கொண்டு வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் [மேலும்…]

ஆன்மிகம்

பஞ்சமி திதியையொட்டி ஸ்ரீமங்கல வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!

மயிலாடுதுறை காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள ஸ்ரீமங்கள வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ மங்கள வாராஹி [மேலும்…]

ஆன்மிகம்

சிவன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா!

திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த மங்களாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து [மேலும்…]

ஆன்மிகம்

ஞானபுரீஷ்வரர் கோயிலில் நடந்த பொம்மலாட்ட நிகழ்ச்சி!

மயிலாடுதுறையில் உள்ள ஞானபுரீஷ்வரர் கோயிலில் “பார்வதி கல்யாணம்” என்ற கருப்பொருளில் பொம்மலாட்டம் நடைபெற்றது. பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து 5 வயதிலேயே கானகம் சென்ற பார்வதி [மேலும்…]

ஆன்மிகம்

புத்த பூர்ணிமா திருநாள்: புனித நீராடிய பக்தர்கள்!

புத்த பூர்ணிமாவையொட்டி வடமாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். நாடு முழுவதும் புத்த பூர்ணிமா திருநாளை மக்கள் வெகு விமர்சையாக [மேலும்…]

ஆன்மிகம்

வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!

வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான்  ஆலயங்களில்  சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது. முருகப்பெருமானின்  2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி [மேலும்…]

ஆன்மிகம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்!

புதுச்சேரியில் உள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வில்லியனூரில் அமைந்துள்ள திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று [மேலும்…]