சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் அதிர்வுகள் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று (மார்ச் 13) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மத்திய [மேலும்…]
Category: கல்வி
ஓபன் புக் பள்ளித் தேர்வு! – சிபிஎஸ்இ
9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. சோதனை முயற்சியாக [மேலும்…]
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியாகிறது; பதிவிறக்கம் செய்வது எப்படி?
12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் [மேலும்…]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம்…!!
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருப்பப் பாடத்தின் மதிப்பெண்களுக்கு இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 500 [மேலும்…]
CBSE மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடக்கம்!
CBSE 10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மத்திய மேல்நிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் [மேலும்…]
சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத் தேர்வு தொடக்கம்
CBSE வழி 10-ஆம் வகுப்பு, மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (பிப்ரவரி 15) தொடங்குகிறது. இந்த பொதுத்தேர்வை 39 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். [மேலும்…]
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை: தமிழக அரசு உத்தரவு
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் [மேலும்…]
12 -ம் வகுப்பு செய்முறை தேர்வு – பிப்.12 -ம் தேதி முதல் தொடக்கம்!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பிப்.12 -ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் அரசு [மேலும்…]
மதுரையில் அரசினர் மீனாட்சி கல்லூரி என்.சி.சி. மாணவியருக்குபாராட்டு விழா
… மதுரையில் என்.சி.சி. மாணவியர் களான மேனகா மூன்றாம் ஆண்டு வரலாற்றுத் துறை (ஆங்கில வழி) ,லத்திகா மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை ஆகிய [மேலும்…]
நடுக்கல்லூர்அரசு மேல்நிலைப்பள்ளியில்மாநில அளவிலான அட்யா -பட்யா போட்டிகள்
பிப்-03, நெல்லை மாவட்டம்நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியி ல் 20 வது சீனியர் அட்யா பட்யா மாநில சேம்பியன்சிப் போட்டிகள் துவக்க விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் [மேலும்…]
நாளை நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வு
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகின்றது. எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இதற்காக தேசிய [மேலும்…]
