தொடர் கனமழை காரணமாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், அதன் முழு கொள்ளளவை எட்டியது. 3 ஆயிரத்து 231 [மேலும்…]
Category: கவிதை
கற்க ககடற.
கற்க கசடற! கவிஞர் இரா. இரவி. ****** கற்க கசடற திருவள்ளுவர் மொழிந்தார் குற்றமின்றி கல்வி கற்றால் சிறக்கலாம் ! சென்ற இடமெல்லாம் சிறப்பு [மேலும்…]
குழந்தையின் குரல்
குழந்தையின் குரல் ! கவிஞர் இரா .இரவி ! குழந்தையின் குரல் கேட்டுப் பாருங்கள் கவலைகள் காணாமல் போகும் பாருங்கள் ! புல்லாங்குழலை விட [மேலும்…]
தமிழ் இலக்கியத்தில் புதுமை.
தலைப்பு “தமிழ் இலக்கியத்தில் பொதுமை ” கவிஞர் இரா .இரவி ! உலக இலக்கியங்களில் தலையாக இலக்கியம் தமிழ் இலக்கியம் .தமிழுக்கு நிகரான இலக்கியம் [மேலும்…]
சாதி வெறி சாகடிக்கும் தீ
சாதி வெறி ! சாகடிக்கும் தீ ! கவிஞர் இரா .இரவி ! மோதி வீழ்வது மிருககுணம் கூடி வாழ்வது மனிதகுணம் கூடிவாழ் மனிதனாக [மேலும்…]
தமிழாஉன் தமிழ் தமிழா?
தமிழா உன் தமிழ் தமிழா ? கவிஞர் இரா .இரவி ! மொழி வாழ்த்து ! தாயே தமிழே ! தங்கச் சிலையே ! [மேலும்…]
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குதான்
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான். ! கவிஞர் இரா .இரவி இமயம் தொட முடியாது என்றார்கள் இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் ! நிலவிற்கு செல்ல [மேலும்…]
ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் ! கவிஞர் இரா .இரவி மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள் இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள் [மேலும்…]