கவிதை

கற்க ககடற.

கற்க கசடற! கவிஞர் இரா. இரவி. ****** கற்க கசடற திருவள்ளுவர் மொழிந்தார் குற்றமின்றி கல்வி கற்றால் சிறக்கலாம் ! சென்ற இடமெல்லாம் சிறப்பு [மேலும்…]

கவிதை

கீழடி.

கீழடி! கவிஞர் இரா. இரவி ! உலக நாகரிகம் அனைத்தும் இன்று உன்னத கீழடிக்கு கீழ் என்றானது! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்னேற்றத்துடன் வாழ்ந்தவன் [மேலும்…]

கவிதை

தமிழ் இலக்கியத்தில் புதுமை.

தலைப்பு “தமிழ் இலக்கியத்தில் பொதுமை ” கவிஞர் இரா .இரவி ! உலக இலக்கியங்களில் தலையாக இலக்கியம் தமிழ் இலக்கியம் .தமிழுக்கு நிகரான இலக்கியம் [மேலும்…]

கவிதை

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குதான்

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான். ! கவிஞர் இரா .இரவி இமயம் தொட முடியாது என்றார்கள் இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் ! நிலவிற்கு செல்ல [மேலும்…]

கவிதை

இடைவெளி

இடைவெளி! கவிஞர் இரா. இரவி. ****** தலைமுறை இடைவெளி பெரிதாகி விட்டது தலைவரை குடும்பத்தவரை மதிப்பதில்லை இப்போது ! மாதா பிதா குரு மதிப்பதில்லை [மேலும்…]

கவிதை

ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் ! கவிஞர் இரா .இரவி மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும் மேலாக குருவை வைத்தார்கள் இரண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்கள் [மேலும்…]

கவிதை

செந்தமிழை

செந்தமிழைத் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! கவிஞர் இரா .இரவி ! செந்தமிழ் நாட்டில் நாளும் ஊடகத்தில் செந்தமிழ்க் கொலை நடப்பது முறையோ ? ஊடகங்களின் [மேலும்…]