செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லவும், மனிதர்களை ஏமாற்றவும் கற்றுக் [மேலும்…]
Category: சற்றுமுன்
பாகிஸ்தான் நடந்துகொள்வதைப் பொறுத்து ஆபரேஷன் சிந்தூர் 2.0: பாதுகாப்புத் துறை அமைச்சர்
மொராக்கோவுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவு தொடர்ந்தால், பயங்கரவாத எதிர்ப்பு [மேலும்…]
இன்று Netflix-இல் வெளியாகிறது மஹாவதார் நரசிம்மா!
விஷ்ணுவின் கடைசி அவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவை மையமாகக் கொண்டு, அவரது தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் தான் [மேலும்…]
இரு தரப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவின் முன்மாதிரியான சீன-ஆசியான் உறவு
22வது சீன-ஆசியான் பொருட்காட்சி மற்றும் சீன-ஆசியான் வணிகம் மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு செப்டம்பர் 17ஆம் நாள் சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் [மேலும்…]
சீனா ஸ்விட்சர்லாந்து இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கான நல்வாழ்த்துக்கள்
சீனாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையே தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஸ்விட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் [மேலும்…]
இனி இந்த 7 பேருக்கு மட்டுமே போலீஸ் அணிவகுப்பு மரியாதை – தமிழக அரசு..!
தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணை: மிக முக்கியமான நபர்கள் (விஐபிக்கள்) தமிழகம் வரும்போது அவர்களுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிப்பது குறித்து, மத்திய உள்துறை [மேலும்…]
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் [மேலும்…]
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொறுப்பைக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), குரூப்-1 தேர்வுக்கான முதல்நிலைத் [மேலும்…]
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வெள்ளிக்கிழமை “அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக” கைது செய்யப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கே, 2023 [மேலும்…]
“EDக்கும் அஞ்ச மாட்டோம், மோடிக்கும் அஞ்சமாட்டோம்” – ஆர்.எஸ்.பாரதி.!
சென்னை : வாக்கு திருட்டு விவகாரத்தை மடைமாற்றம் செய்யவே எதிர்கட்சியினர் மீது பாஜக அரசு ED-யை ஏவி விட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு திமுகவினர் [மேலும்…]
Grok 4 இப்போது அனைத்து பயனர்களுக்கும் இலவசம் ஆனால்..
எலான் மஸ்க்கின் xAI அதன் சமீபத்திய AI மாடலான Grok 4 ஐ அனைத்து பயனர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாகக் கிடைக்கச் செய்துள்ளது. [மேலும்…]
