மிக்ஜாம் புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை இந்திய வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 800 கி.மீ. கிழக்கே தற்போது மையம் கொண்டுள்ளது. டிச. 3ஆம் தேதி புயலாக வலுப்பெற்று, 4ம் தேதி மாலை சென்னை – மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும்.
BREAKING: “புயல் கரையை கடக்கும் இடம்” அறிவிப்பு…!!!
More From Author
மேகமலை அருவிக்கு செல்ல 13வது நாளாக தடை – வனத்துறை
October 30, 2025
சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய ஆற்றல்
September 14, 2024
விஜயின் லேட்டஸ்ட் லுக் படு வைரல்…!!
December 7, 2025
