கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்!

Estimated read time 0 min read

கோவையில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கோவையில் உக்கடம், காந்திபுரம், சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகனத்தை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

அதே வேளையில், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author