BRICS மாநாட்டின் போது பிரதமர் மோடி, சீனா அதிபருடன் பேசியது என்ன?  

Estimated read time 1 min read

சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் 2019 க்குப் பிறகு முதல் முறையாக ரஷ்யாவின் கசான் நகரில் புதன்கிழமை பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி Xi வேறுபாடுகளை நிர்வகித்தல் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதை வலியுறுத்தினார் என்று சீனாவின் அரச ஒளிபரப்பு CCTV தெரிவித்துள்ளது.
அதேபோல, பிரதமர் மோடியும் எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சமீபத்திய ஒப்பந்தத்தை வரவேற்ற்றதுடன், எல்லையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு இரு நாடுகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தெரிவித்தார்.
LAC ரோந்துப்பணியை மீண்டும் தொடங்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு ஏற்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author