திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களிடத்தில், இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை பக்தர்கள் இருமுடி கட்டில் எடுத்து வரும் நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் போன்ற பொருட்களை அய்யப்பனுக்கு அர்ப்பணிக்கும்போது, நெய் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
18 படிகள் ஏறும் போது, தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. அதேபோல அரிசி, பாயசம் வழிபாட்டு கவுண்டர்களில் நன்கொடையாக வழங்க முடியும்.
ஆனால், சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருட்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுவதில்லை.
சபரிமலை வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தேவோசம் நிர்வாகம்
You May Also Like
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
August 16, 2025
கோவில் நிதியில் கடைகள் கட்ட தடை- ஐகோர்ட்
August 28, 2025
More From Author
”அன்புமணியின் கூட்டம் பஃபூன் கூட்டம்! தெருக்கூத்து நடத்துகிறார்கள்”- ராமதாஸ்
September 25, 2025
வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது என்ன நன்மை தரும் தெரியுமா ?
September 28, 2025
