அம்பாசமுத்திரம் அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது
கூட்டத்திற்கு பேரவை தலைவர் புலவர் ஐயப்பன் தலைமை தாங்கினார்
அணஞ்சி முன்னிலை வகித்தார்
புலவர் முருக சுவாமிநாதன் இறைவாழ்த்து பாடினார்
பேராசிரியை கவிதா அனைவரையும் வரவேற்றுப் பேசினார் சென்ற கூட்ட அறிக்கையை செயலாளர்
லக்குமணன் வாசித்தார்-
கீதா ஆறுமுகம் திருக்குறள் சிந்தனை வழங்கினார்
ஆமை புகுந்த வீடு என்ற தலைப்பில் திருவருள் லத்தீப் உரையாற்றினார்
இலக்கியத்தில் சித்தர்கள் என்ற தலைப்பில் வேலாயுதம் உரையாற்றினார்
பேராசிரியை பொன் சக்தி கலா அன்பும் அறனும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்
தமிழ் இலக்கிய பேரவைச் கூட்டத்தில்பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கிய பேரவை தலைவர் பாப்பாக்குடி முருகன் இலக்கிய ஆர்வலர் கல்லிடை மகாராஜன் முன்னாள் ஆசிரியர்கள்
மகாலிங்கம் சங்கரநாராயணன்
கவிஞர் முத்தையா
நானும்பூநாதன் ஆகியோர் உட்பட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டார்கள்
முன்னதாக மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன்
இலக்கிய செல்வர்
குமரி அனந்தன் ஆகியோருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
முடிவில் இலக்கியப் பேரவை பொருளாளர்
பாரதி கண்ணன் நன்றி கூறினார்
எல் ஐ. சி ஐயப்பன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்
முடிவில் சங்கரநாராயணன் மகாலிங்கம்
அணஞ்சி ஆகியோர் தமிழ் ஆர்வலர்களுக்கு விருந்தளித்தனர்