கௌதமி உயிருக்கு அச்சுறுத்தல்’ என புகார்  

Estimated read time 0 min read

சென்னை நீலாங்கரையில் நடந்து வரும் ₹9 கோடி சொத்து தகராறு தொடர்பாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையரை அணுகியுள்ளார்.

கௌதமி, வழக்கறிஞர்கள் போல் நடிக்கும் நபர்களால் மிரட்டப்படுவதாகவும், அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

தற்சமயம் திரை உலகை விட்டு சற்றே ஒதுங்கி இருக்கும் கௌதமி, தனது பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author