சொற்களால் நான் கவிதை கட்ட
கற்களால் நீ உருவம் தந்தாயோ !
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின்
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்
உணர்வுகள்தான்
எத்தனை எத்தனையோ!
எத்தனை எத்தனையோ உணர்வுகள்!
You May Also Like
More From Author
முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானிலை அற்புதம்!
September 5, 2025
புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் சினிமா பாடல்!
October 4, 2025
