பாகிஸ்தானியரான ஒசாமா, இந்தியத் தேர்தல்களில் வாக்களித்ததாகவும், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். பஹல்காம் பயங்கரவாத [மேலும்…]
இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமிபுரூஸ் செய்தியாளர்களிடம் [மேலும்…]
15வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், சீனாவின் சில மாநிலங்கள், பிரதேசங்கள் மற்றும் நகரங்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் [மேலும்…]
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது 12 ஆயிரத்து [மேலும்…]
ஃசாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பது சிறப்பானது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், [மேலும்…]
2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு [மேலும்…]
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு [மேலும்…]