சொற்களால் நான் கவிதை கட்ட
கற்களால் நீ உருவம் தந்தாயோ !
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின்
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்
உணர்வுகள்தான்
எத்தனை எத்தனையோ!
எத்தனை எத்தனையோ உணர்வுகள்!
You May Also Like
More From Author
ஹுபெய் பயணத்தில் ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
November 6, 2024
கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டத்தில் சீனா மீதான கவனம்
June 26, 2024
