சொற்களால் நான் கவிதை கட்ட
கற்களால் நீ உருவம் தந்தாயோ !
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின்
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்
உணர்வுகள்தான்
எத்தனை எத்தனையோ!
இந்தியாவில் சுமார் 8,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பள்ளிகளில் 20,817 ஆசிரியர்கள் வேலை [மேலும்…]
திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு [மேலும்…]
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையின் மூலம், சென்னை ஆலந்தூர் பகுதியில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 15 கிரவுண்டு அரசு நிலம் இன்று [மேலும்…]
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல், தீவிர புயலாக வலுவடைந்து இன்று மாலை ஆந்திரா மாநிலத்தின் காகிநாடா அருகே கரையை கடக்க உள்ளது. இதன் தாக்கத்தால் [மேலும்…]
இந்தியக் குடிமக்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். வயது வரம்பு கிடையாது. எந்தவொரு தபால் அலுவலகத்திலும் எளிதாகக் கணிக்கு திறக்க முடியும்.இணைய தபால் வங்கி மூலமாகவும் [மேலும்…]
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் விடுதலை போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். மருதுபாண்டியர் சகோதரர்கள் [மேலும்…]
இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 17 இடங்களும், கேரளாவில் [மேலும்…]
வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் [மேலும்…]