சொற்களால் நான் கவிதை கட்ட
கற்களால் நீ உருவம் தந்தாயோ !
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின்
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்
உணர்வுகள்தான்
எத்தனை எத்தனையோ!
எத்தனை எத்தனையோ உணர்வுகள்!
You May Also Like
பிரபஞ்சன் மறையவில்லை.
April 28, 2024
ஹைக்கூ .கவிஞர் இரா.இரவி
April 9, 2024
வெல்லும் சொல்.
June 10, 2024
More From Author
சீன-ஹோண்டுராஸ் உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
July 4, 2023
சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி சேவையின் மாபெரும் வளர்ச்சி
August 11, 2024
