சொற்களால் நான் கவிதை கட்ட
கற்களால் நீ உருவம் தந்தாயோ !
உயிர்களற்ற இந்த ஓவியச் சுவரின்
அணை தாண்ட துடித்துக் கிடக்கும்
உணர்வுகள்தான்
எத்தனை எத்தனையோ!
எத்தனை எத்தனையோ உணர்வுகள்!
You May Also Like
More From Author
ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட்… மத்திய அரசு உத்தரவு
January 30, 2024
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கியது
August 9, 2024
சுற்றுப்புற நாடுகள் குறித்து கூட்டம் நடைபெற்றது
April 9, 2025