கேரளா இனி கேரளம்!அமளிக்கு இடையே மக்களவையில் 4 முக்கிய மசோதாக்கள் தாக்கல்; முழு விவரம்  

Estimated read time 0 min read

கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தாக்குதலுக்கு பொறுப்பேற்கக் கோரியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கு மத்தியிலும் 4 முக்கிய மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நடத்தாத சூழலில், தொடர் கூச்சல் குழப்பம் காரணமாக அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, விவாதங்களின்றியே மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

You May Also Like

More From Author