மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உரிமம் பெற்ற தமிழ் நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) மதுபான சில்லரை விற்பனைக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டும் அதே நடைமுறையை பின்பற்றுவதற்காக அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்கள் பிறப்பித்துள்ளனர்.
அதேபோல், மதுவிற்பனை தொடர்பான விதிமீறல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதனால், இன்று 11-ம் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் எந்தவித மதுபான விற்பனையும் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷோபு யார்லகடா, சமீபத்தில் இந்த இதிகாச காவியத்திற்கான தினசரி தயாரிப்பு செலவை வெளியிட்டார். Gulte Pro-விடம் பேசிய அவர், ஒவ்வொரு [மேலும்…]
அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில், முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். நம் நாட்டின் குடியரசு [மேலும்…]
உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார். பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் [மேலும்…]
சீனாவில் கிட்னிக்காகப் புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்க்கை உன்னதமான காதலாக மாறியுள்ளது. வடமேற்கு சீனாவில் நடந்த ஒரு அதிசய சம்பவம் தான் [மேலும்…]
ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயகக் [மேலும்…]
இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெங்கட் [மேலும்…]
நவம்பர் 5ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]