மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உரிமம் பெற்ற தமிழ் நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) மதுபான சில்லரை விற்பனைக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டும் அதே நடைமுறையை பின்பற்றுவதற்காக அதிகாரிகள் கடுமையான அறிவுறுத்தல்கள் பிறப்பித்துள்ளனர்.
அதேபோல், மதுவிற்பனை தொடர்பான விதிமீறல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதனால், இன்று 11-ம் தேதி மதுரை மாவட்டம் முழுவதும் எந்தவித மதுபான விற்பனையும் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக நம் இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் சத்துள்ள உணவுகள் உதவும் நம் நாம் எப்படிபட்ட உன்ன வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.. [மேலும்…]
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நாளை டெல்லியில் தேர்தல் ஆணையம் மிக [மேலும்…]
அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி சூழலில் நிச்சயமற்ற நிலை நிலவினாலும், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் [மேலும்…]
மேஷம் இன்று எதிலும் நிதானமாக செயல்படுவதுடன் அடுத்தவரின் ஆலோசனைகளையும் கேட்டு நடப்பது நல்லது. எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த [மேலும்…]
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம், புதன்கிழமை அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி [மேலும்…]
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் 2026 சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமை அமைச்சருமான சாங் [மேலும்…]