ஆயுத பூஜை, தீபாவளியை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Estimated read time 1 min read

ஆயுத பூஜை, தீபாவளியை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

செப். 28 முதல் அக். 26 வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் நாகர்கோயில்- தாம்பரம் சிறப்பு ரயில்.

செப்.29- அக். 27 வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்.

செப். 25 முதல் அக். 23 வரை வியாழக்கிழமைகளில் சென்னை – கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்.

மறுமார்க்கத்தில் செப்.26, முதல் அக். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னைக்கு சிறப்பு ரயில்.

செப். 23 முதல் அக். 23 வரை தூத்துக்குடி- எழும்பூர் வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிறப்பு ரயில்.

செப்.30 முதல் அக்.28 வரை செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்.

மறுமார்க்கமாக அக்.1 முதல் அக்.29 வரை புதன்கிழமைகளில் சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்-தெற்கு ரயில்வே.

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே புதுக்கோட்டை வழியாக ஆயுத பூஜை & தீபாவளி பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்.

வரும் செப். 25 முதல் அக். 24 வரை திருநெல்வேலியிலிருந்து வியாழன் இரவும், சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளி மதியமும் இயக்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author