பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் டாக்டர் ராமதாசுக்கு இதயம் தொடர்பாக முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) காலை டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. டாக்டர் செங்குட்டுவேல் தலைமையிலான குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இருப்பினும் டாக்டர் ராமதாசை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உடல் நலக்குறைவால் அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் டாகடர் ராமதாஸை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் அன்புமணி கேட்டறிந்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பையில் ஈரான் மற்றும் ஈராக் [மேலும்…]
மேற்காசிய நாடான ஈரான் மீதான போர், 11வது நாளாக தொடர்ந்தது. இந்தப் போரால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் கச்சா எண்ணெய் வினியோகம் தடைப்பட்டுள்ளது. [மேலும்…]
பாரத பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர [மேலும்…]
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (மார்ச் 12) குறைந்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை [மேலும்…]
ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 [மேலும்…]
பொதுவாக நம் இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் சத்துள்ள உணவுகள் உதவும் நம் நாம் எப்படிபட்ட உன்ன வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.. [மேலும்…]
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நாளை டெல்லியில் தேர்தல் ஆணையம் மிக [மேலும்…]
அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிசக்தி சூழலில் நிச்சயமற்ற நிலை நிலவினாலும், இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் [மேலும்…]