டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு டிச.1 முதல் டிச.4ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு டிச.1 முதல் டிச.4ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வில் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், தேர்வின்போது தேர்வின்போது அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ கிராப் மூலம் பதிவு செய்யப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
