சீன கடல் காவற்துறை, நவம்பர் 29ஆம் நாள், சீனாவின் குவாங் யான் தீவு மற்றும் தனது அருகிலுள்ள பிரதேசத்தில் சோதனை பணி மேற்கொண்டது. நவம்பர் திங்களில், சீன கடல் காவற்துறை, இப்பிரதேசத்திலுள்ள சோதனை பணியைத் தொடர்ந்து வலுப்படுத்தி, இப்பிரதேசத்திற்குள் சட்டவிரோதமாக புகுந்த கப்பல்கள் மற்றும் விமானங்களை கண்காணித்து, எச்சரிக்கை விடுத்து, திருப்பு அனுப்பியது. தொடர்புடைய கடல் பரப்பிலுள்ள கட்டுப்பாட்டு பணியை மேலும் வலுப்படுத்தி, சீனாவின் உரிமை பிரதேசத்தையும் கடல் நலனையும் உறுதியாக பேணிகாத்து வருகின்றது.
குவாங் யான் தீவு அருகில் சோதனை பணி மேற்கொண்ட சீன கடல் காவற்துறை
You May Also Like
உலகிற்கு நம்பிக்கையை ஊட்டிய சீனா
January 1, 2026
ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர் சேக்கி எய் மீது சீனா தடை நடவடிக்கை
September 8, 2025
More From Author
நூலின்றி அமையாது உலகு.
April 23, 2024
அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: IMD
September 11, 2024
