சீன கடல் காவற்துறை, நவம்பர் 29ஆம் நாள், சீனாவின் குவாங் யான் தீவு மற்றும் தனது அருகிலுள்ள பிரதேசத்தில் சோதனை பணி மேற்கொண்டது. நவம்பர் திங்களில், சீன கடல் காவற்துறை, இப்பிரதேசத்திலுள்ள சோதனை பணியைத் தொடர்ந்து வலுப்படுத்தி, இப்பிரதேசத்திற்குள் சட்டவிரோதமாக புகுந்த கப்பல்கள் மற்றும் விமானங்களை கண்காணித்து, எச்சரிக்கை விடுத்து, திருப்பு அனுப்பியது. தொடர்புடைய கடல் பரப்பிலுள்ள கட்டுப்பாட்டு பணியை மேலும் வலுப்படுத்தி, சீனாவின் உரிமை பிரதேசத்தையும் கடல் நலனையும் உறுதியாக பேணிகாத்து வருகின்றது.
குவாங் யான் தீவு அருகில் சோதனை பணி மேற்கொண்ட சீன கடல் காவற்துறை
You May Also Like
சீனச் சரக்கு போக்குவரத்து துறையின் செழிப்பு குறியீடு மீட்சி
January 5, 2024
சீன-ஜெர்மன் உறவு குறித்து ஷிச்சின்பிங் 3 முன்மொழிவுகள்
February 25, 2026
செப்டம்பரில் இந்திய பள்ளித் தலைவர்கள் குழுவின் சீனப் பயணம்
October 1, 2024
