பீகார் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்த ஒரு இளைஞர், தனது அபாரமான புத்திசாலித்தனத்தால் ஒட்டுமொத்த இந்திய கல்வி உலகையே வியக்க வைத்துள்ளார்.
ததகத் அவதார் துளசி என்ற இந்த இளைஞர், மிக இளம் வயதிலேயே ஐஐடியில் சேர்ந்து சாதனை படைத்ததோடு, 24 வயதிற்குள் முனைவர் பட்டம் (PhD) பெற்று ஒரு கல்வி அதிசயமானார்.
13 வயதில் ஐஐடி, 24 வயதில் பிஎச்டி: வியப்பில் ஆழ்த்திய பீகார் இளைஞர்
Estimated read time
1 min read
