அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மெட்டா, ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 32,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
விசா கெடுபிடியால் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்: 32,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு
Estimated read time
1 min read
You May Also Like
கத்தார் தலைநகர் மீது தாக்குதல் – பிரதமர் மோடி கண்டனம்!
September 11, 2025
கனமழையுடன் பலத்த நிலச்சரிவு; ஒரே இடத்தில் 1000 பேர் மரணம்!
September 2, 2025
More From Author
ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
September 12, 2025
செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோளை ஏவியது சீனா
January 2, 2024
மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அண்ணாமலை!
February 15, 2024
