விசா கெடுபிடியால் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம்: 32,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு  

Estimated read time 1 min read

அமெரிக்காவின் எச்1பி (H-1B) விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மெட்டா, ஆப்பிள், கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் போன்ற உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்த நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 32,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author