இந்தியாவின் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), விமானங்களில் சார்ஜ் செய்வதற்கு பவர் பேங்க்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
புதிய விதி, விமானத்தில் பவர் பேங்குகளை சார்ஜ் செய்வதையோ அல்லது இருக்கையில் உள்ள மின் அமைப்புகளுடன் அவற்றை பயன்படுத்துவதையோ தடை செய்கிறது.
லித்தியம் பேட்டரிகள் அதிக வெப்பமடைதல் அல்லது தீப்பிடித்தல் தொடர்பான உலகளவில் தொடர்ச்சியான சம்பவங்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
விமானங்களில் பவர் பேங்க்குளை பயன்படுத்துவதை DGCA ஏன் தடை செய்துள்ளது?
Estimated read time
1 min read
