பட்டப்படிப்பு முடிப்பதற்குள் ரூ.9 கோடி சம்பாதிக்கலாம்! ஏஐ பள்ளியின் மெகா ஆஃபர்  

Estimated read time 0 min read

கல்வி என்பது இன்று மிக விலையுயர்ந்த ஒன்றாக மாறிவிட்ட சூழலில், அமெரிக்காவின் ஆல்பா பள்ளி முற்றிலும் மாறுபட்ட ஒரு வாக்குறுதியை அளித்துள்ளது.
இந்தப் பள்ளியில் சேரும் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்குள் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹9.25 கோடி) சம்பாதிக்க வேண்டும், அப்படிச் சம்பாதிக்கவில்லை என்றால் அவர்கள் செலுத்திய முழு கல்விக்கட்டணமும் திருப்பித் தரப்படும் என்று அந்தப் பள்ளி அறிவித்துள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-

Please follow and like us:

You May Also Like

More From Author