சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு திடீர் யூ-டர்ன்: பெண்களுக்குத் தடை விதிக்க ஆதரவு  

Estimated read time 0 min read

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என்ற தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து அதிரடியாகப் பின்வாங்கியுள்ளது.
50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை என்ற நீண்டகால மத ரீதியான பழக்கவழக்கங்கள் மற்றும் ஆச்சாரங்களை நிலைநாட்டப்போவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-

You May Also Like

More From Author