கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணையில் இருந்து விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கபினி அணையில் இருந்து சுமார் 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனுடன் கே.ஆர்.எஸ் அணையின் நீரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் 15,000 கனஅடி தண்ணீர் வர உள்ளது.
அணையின் நீர்வரத்து மற்றும் நீர்மட்டம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு அதிகரிக்கும் காவிரி நீர் வரத்து!
Estimated read time
0 min read
You May Also Like
10 நிமிடங்களுக்குள் செல்லவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்
August 13, 2026
பயணிகள் வருவாயில் தெற்கு ரயில்வே முதலிடம் – புதிய திட்டங்கள் அறிவிப்பு
September 24, 2025
More From Author
SCO தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி திரையிடல் வாரம்
August 23, 2025
நானும் கர்த்தரே
August 2, 2024
